நீங்கள் கடவுளின் பரிசு ;நீங்கள் யார் என்பது கடவுளுக்கு நீங்கள் தர போகும் பரிசு .
கண்ணீர் அனுதாபம் தரும் ;வியர்வை தான் பலன் தரும்
அனுபவம் கற்று தராது .அது குரு அல்ல ,கதவை திறந்துவிடும் பணியாள்,நீங்கள் தான் கம்பீரமாக உள்ளே செல்ல வேண்டும்
உங்கள் தகுதிகளை உங்கள் உதவி இன்றி மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும் ,அது தான் உங்களுக்கு பெருமை .

No comments:
Post a Comment