இப்ப பசங்க நிறைய விசியங்களை மிஸ் பண்ணறாங்க .குட்டீஸ் எல்லாம் இப்போ அதிகம் விளையாடுவது தனியாத்தான் .
Town bus la, இப்போ பயணம் பண்ண குழந்தைகளை நாம் விடுவதில்லை .அக்கம் பக்கம் பசங்க சேர்ந்து விளையாடுவதில்லை .நாங்க school போன பொழுது பட்டம் ,கண்ணா பூச்சு ,நொண்டி ,சொப்பு,விளையாடுவோம் .நிறைய விளையாட்டு கொஞ்சம் சண்டை பயங்கர சந்தோஷமா இருந்தது .இப்போ ,பசங்க school விட்டா வீடு .அதுக்கு காரணம் பெற்றோரின் பயம் .பசங்களுக்கு இடையில் உள்ள போட்டி .

No comments:
Post a Comment